
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பிறர் மனதில் உங்களைப் பற்றிய பொய் மதிப்பு உண்டாக்க இடம் தருவது கூடாது.
* தர்மத்தை சூது கவ்வும். ஆனால், கடைசியில் தர்மம் ஒருநாள் வென்றே தீரும்.
* எந்த வயதில் வேண்டுமானாலும் மனிதன் கல்வி கற்கத் தொடங்கலாம்.
* உண்மை பக்தியே அமிர்தம் போல இனிமையானது. சத்திய விரதத்தை மேற்கொள்பவன் ஆனந்தநிலை அடைவான்.
* உடம்பு வலிமையாக இருக்க வேண்டுமானால் மனமும் வலிமையாக இருந்தாக வேண்டும்.
* அன்பு எல்லா துயரங்களையும் மாற்றி விடும்.
- பாரதியார்